Download Sri Kanthasasti kavasam APK latest version Free for Android
Version | 1.1 |
Update | 8 years ago |
Size | 8.52 MB (8,933,245 bytes) |
Developer | soorianarayanan |
Category | Apps, Books & Reference |
Package Name | com.sooria.sriskanthakavasam |
OS | 2.2 and up |
Sri Kanthasasti kavasam APPLICATION description
For Lord Murugan we will sing Kanthasasti Kavasam written by Thevaraya Swamigal
For The Great Lord Murugan we will sing Kanthasasti Kavasam written by Thevaraya Swamigal.
He wrote 6 Songs all are presented in this app. audio also available in this app.
If you sing this song 36 times in a day this will protect you and you will not get any physical issues in your body.
கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரன் போது வீரர்கள் எதரகளடமருந்து தன்னைக் காத்துக் கொள்ள கவசம் அணந்து கொள்வார்கள். அவ்வாறு கந்தசஷ்ட கவசம் நம்மை தீமைகளலருந்தும், கஷ்டத்தலருந்தும், நோய்நொடகளலருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கன்றோம்.
இந்த கந்த சஷ்ட கவசத்தை அருளயவர் ஸ்ரீ தேவராய சுவாமகள்.
தேவராய சுவாமகள் ஒரு சமயம் கடும் வயற்றுவலயால் மகவும்அவதப்பட்டு வந்தார். எவ்வளவோ சகச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயற்றுவல தீர்ந்தபாடல்லை. வாழ்க்கையே வெறுப்போய் கடலல் வழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடவோடு தருச்செந்தூர் சென்றார்.
அவர் சென்ற நாளல் தருச்செந்தூரல் கந்த சஷ்ட வழா ஆரம்பத்தருந்தது. தீவர முருக பக்தரான தேவராய சுவாமகள், சஷ்ட நாட்களல் வரதமருந்து முருகனை மனம் குளர வழபட்டு சூரசம்ஹாரம் கண்ட பன்பு உயர் வடலாம் என்று முடவெடுத்தார்.
நல்ல அருட்கவயும், மந்தரநூல் வல்லுனருமான தேவராய சுவாமகள், சஷ்ட வரத நாட்களான ஆறு தனங்களல், தனத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனத்தனயாக ஆறு கவசங்களை பாட முடப்பது என்று முடவு செய்தார்.
அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டற்குரய கவசங்களை பாட ஆரம்பத்தார். அவர் பாட ஆரம்பத்ததும் வயற்றுவல படப்படயாக குறைய ஆரம்பத்தது. சஷ்டயன் ஆறாவது நாளன்று வயற்றுவல அறவே நீங்கவட்டது. இப்பட பறந்தவை தான் கந்த சஷ்ட கவசங்கள் ஆறும்.
தேவராய சுவாமகள் ஒவ்வொரு படைவீட்டற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றயுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்ட கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகன்றன.
இதனைச் சந்தை கலங்காது தயானப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறு முறை ஓத ஜபம் செய்து தருநீறணய எல்லா நோயும் நீங்கும்; நவக்கரகங்கள் மகழ்ந்து நன்மை செய்வர்; என்றும் இன்பமுடன் வாழ்வர் என்று அறுதயட்டுக் கூறுகறார் தேவராயர்.
He wrote 6 Songs all are presented in this app. audio also available in this app.
If you sing this song 36 times in a day this will protect you and you will not get any physical issues in your body.
கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரன் போது வீரர்கள் எதரகளடமருந்து தன்னைக் காத்துக் கொள்ள கவசம் அணந்து கொள்வார்கள். அவ்வாறு கந்தசஷ்ட கவசம் நம்மை தீமைகளலருந்தும், கஷ்டத்தலருந்தும், நோய்நொடகளலருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கன்றோம்.
இந்த கந்த சஷ்ட கவசத்தை அருளயவர் ஸ்ரீ தேவராய சுவாமகள்.
தேவராய சுவாமகள் ஒரு சமயம் கடும் வயற்றுவலயால் மகவும்அவதப்பட்டு வந்தார். எவ்வளவோ சகச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயற்றுவல தீர்ந்தபாடல்லை. வாழ்க்கையே வெறுப்போய் கடலல் வழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடவோடு தருச்செந்தூர் சென்றார்.
அவர் சென்ற நாளல் தருச்செந்தூரல் கந்த சஷ்ட வழா ஆரம்பத்தருந்தது. தீவர முருக பக்தரான தேவராய சுவாமகள், சஷ்ட நாட்களல் வரதமருந்து முருகனை மனம் குளர வழபட்டு சூரசம்ஹாரம் கண்ட பன்பு உயர் வடலாம் என்று முடவெடுத்தார்.
நல்ல அருட்கவயும், மந்தரநூல் வல்லுனருமான தேவராய சுவாமகள், சஷ்ட வரத நாட்களான ஆறு தனங்களல், தனத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனத்தனயாக ஆறு கவசங்களை பாட முடப்பது என்று முடவு செய்தார்.
அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டற்குரய கவசங்களை பாட ஆரம்பத்தார். அவர் பாட ஆரம்பத்ததும் வயற்றுவல படப்படயாக குறைய ஆரம்பத்தது. சஷ்டயன் ஆறாவது நாளன்று வயற்றுவல அறவே நீங்கவட்டது. இப்பட பறந்தவை தான் கந்த சஷ்ட கவசங்கள் ஆறும்.
தேவராய சுவாமகள் ஒவ்வொரு படைவீட்டற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றயுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்ட கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகன்றன.
இதனைச் சந்தை கலங்காது தயானப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறு முறை ஓத ஜபம் செய்து தருநீறணய எல்லா நோயும் நீங்கும்; நவக்கரகங்கள் மகழ்ந்து நன்மை செய்வர்; என்றும் இன்பமுடன் வாழ்வர் என்று அறுதயட்டுக் கூறுகறார் தேவராயர்.
↓ Read more