Download சமணமும் தமழும் (Samanamum Tamizhum) APK latest version Free for Android
Version | 1.1 |
Update | 2 years ago |
Size | 7.50 MB (7,860,391 bytes) |
Developer | Bharani Multimedia Solutions |
Category | Apps, Books & Reference |
Package Name | com.jagadeesan_rajendran.Samanamum_Tamizhum |
OS | 4.4 and up |
சமணமும் தமழும் (Samanamum Tamizhum) APPLICATION description
சமணமும் தமழும் (Samanamum Tamizhum) - மயலை சீன. வேங்கடசாம எழுதய அறய நூல்
சமணமும் தமழும் (Samanamum Tamizhum)
எழுதயவர்: மயலை சீன. வேங்கடசாம
சமணமும் தமழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கப் பதனான்கு ஆண்டுகள் ஆயன. இதனை எழுத இத்தனை ஆண்டு படத்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ஆனால், “ஊழ்” இதனை இது காறும் வெளவராமல் செய்துவட்டது! பௌத்தமும் தமழும் என்னும் நூலை எழுத வெளயட்ட 1940 ஆம் ஆண்டலேயே சமணமும் தமழும் என்னும் இந் நூலை எழுதத் தொடங்கனேன். அப்போது சல நண்பர்கள் "பௌத்தமும் தமழும் எழுதனீர்களே; இஃதென்ன, சமணமும் தமழும்?" என்று கேட்டார்கள். படத்தவர்களுக்கே பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் வேற்றுமை தெரயாதருப்பதைக் கண்டு வயப்படைந்தேன். இன்னும் சல நண்பர்கள், "காஞ்சபுரத்தல் தருப்பருத்தக் குன்றத்தல் புத்தர் கோயல் இருக்கறதே, நீங்கள் பார்த்தருக்கறீர்களா?" என்று கேட்டார்கள். இப்படக் கேட்டவர்களும் படத்துப் பட்டம் பெற்றவர்கள்தாம். தருப்பருத்தக் குன்றத்தல் இருப்பது புத்தர் கோயல் அன்று; ஜைனக்கோயல் என்று வளக்கயபோது தான் அவர்களுக்குச் சமண சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் உள்ள வேறுபாடு தெரந்தது. படத்தவர்களுக்கே இந்த வேறுபாடு தெரயவல்லை யென்றால், பாமர மக்களைப்பற்றக் கூறவேண்டயதல்லையே. முற்காலத்தல், ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமழ்நாட்டலே தலைசறந்தருந்த சமணசமயம் இப்போது மறக்கப்பட்டு வட்டது. சமணசமய வரலாறும், சரத்தரமும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயன. அது மட்டுமன்று, சமண சமயத்தன்மேல் வெறுப்பு உணர்ச்சயும் உண்டாக்கப்பட்டது. இவற்றை-யெல்லாம் கண்டபோது தமழ் நாட்டன் வரலாற்றுப் பகுதயாகய இதனை எழுதமுடக்க வேண்டும் என்னும் ஊக்கம் உண்டாயற்று. இன்னொரு காரணமும் உண்டு. என்னவென்றால், தமழ்நூல்களைப் படக்கும் போதும் தமழ் இலக்கய வரலாற்றை ஆராயும்போதும் சமணசமயத்தவர், தமழ் மொழக்குச் செய்தருக்கும் சறந்த தொண்டுகளைக் கண்டேன். சமண சமயத்தவர் செய்துள்ள தொண்டுபோல அவ்வளவு அதகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமழ் மொழக்குச் செய்யவல்லை என்பதையும் அறந்தேன். ஆகவே, பண்டைத் தமழரன் சமய வாழ்க்கையல் பெரும் பங்குகொண்டருந்து, தமழ் மொழயை வளப்படுத்தய சமணசமய வரலாற்றை எழுதவேண்டுமென்னும் அவாவனால் உந்தப்பட்டு இந் நூலை எழுதனேன்.
ஆசரயர் குறப்புகள்:
மயலை சீன. வேங்கடசாம (டசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமழறஞரும், எழுத்தாளருமாவார். தமழக வரலாறு பற்ற பல அரய ஆய்வு நூல்களை எழுதயவர். வேங்கடசாம சென்னையன் மயலாப்பூர் பகுதயல் 1900 இல் பறந்தார். அவரது தந்தை ஒரு சத்த மருத்துவர். வேங்கடசாமயன் மூத்த அண்ணன் தந்தையைப் போல சத்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீன. கோவந்தராஜன் ஒரு தமழறஞர். தருக்குறள் காமத்துப்பால் நாட்கள், தருமயலை நான்மண மாலை ஆகய படைப்புகளை எழுதயவர். வேங்கடசாம கோவந்தராஜனடம் தமழ் பயன்றார். பன் மகா வத்வான் சண்முகம் பள்ளை, பண்டத சற்குணர் ஆகயோரடம் தமழ் படத்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசரயர் பயற்ச பெற்று சாந்தோம் மாநகராட்சப் பள்ளயல் ஆசரயராகப் பணக்குச் சேர்ந்தார். தனது வடுமுறை நாட்களல் தமழகமெங்குமுள்ள வரலாற்றுச் சறப்பு மக்க இடங்களுக்கும், வழபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லயல், கல்வெட்டயல், நாணயவயல் ஆகய துறைகளல் அரய களப்பணயாற்றனார். தென்னந்தய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பராம, கரந்தம், தமழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படத்து ஆராயும் தறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழகளையும் கற்றறந்தருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயல்களையும் தொல்லயல் களங்களையும் ஆய்வு செய்தார்.
உள்ளடக்கம்:
முன்னுரை
1. சமணசமயம் தோன்றய வரலாறு
2. சமணசமய தத்துவம்
3. சமணமுனவர் ஒழுக்கம்
4. ஆருகதரன் இல்லற ஒழுக்கம்
5. சமணசமயம் தமழ்நாடு வந்த வரலாறு
6. சமணசமயம் சறப்படைந்த வரலாறு
7. சமயப்போர்
8. சமணசமயம் குன்றய வரலாறு
9. இந்துமதத்தல் சமணக் கொள்கைகள்
10. சமணத் தருப்பதகள்
11. தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்
12. ஆறுவகையான உயர்கள்
13. வடக்கருத்தல்
14. சமணசமயத்தல் மகளர்நலை
15. சல புராணக்கதைகள்
16. ஆருகத சமயத்துப் பெண்பால் துறவகள்
17. ஆருகத மதத்தை 'இந்து' மதத்தல் சேர்க்க முயன்றது
18. சமணசமயப் புகழ்ப்பாக்கள்
Developer:
Bharani Multimedia Solutions
Chennai - 600 014.
Email: [email protected]
எழுதயவர்: மயலை சீன. வேங்கடசாம
சமணமும் தமழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கப் பதனான்கு ஆண்டுகள் ஆயன. இதனை எழுத இத்தனை ஆண்டு படத்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ஆனால், “ஊழ்” இதனை இது காறும் வெளவராமல் செய்துவட்டது! பௌத்தமும் தமழும் என்னும் நூலை எழுத வெளயட்ட 1940 ஆம் ஆண்டலேயே சமணமும் தமழும் என்னும் இந் நூலை எழுதத் தொடங்கனேன். அப்போது சல நண்பர்கள் "பௌத்தமும் தமழும் எழுதனீர்களே; இஃதென்ன, சமணமும் தமழும்?" என்று கேட்டார்கள். படத்தவர்களுக்கே பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் வேற்றுமை தெரயாதருப்பதைக் கண்டு வயப்படைந்தேன். இன்னும் சல நண்பர்கள், "காஞ்சபுரத்தல் தருப்பருத்தக் குன்றத்தல் புத்தர் கோயல் இருக்கறதே, நீங்கள் பார்த்தருக்கறீர்களா?" என்று கேட்டார்கள். இப்படக் கேட்டவர்களும் படத்துப் பட்டம் பெற்றவர்கள்தாம். தருப்பருத்தக் குன்றத்தல் இருப்பது புத்தர் கோயல் அன்று; ஜைனக்கோயல் என்று வளக்கயபோது தான் அவர்களுக்குச் சமண சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் உள்ள வேறுபாடு தெரந்தது. படத்தவர்களுக்கே இந்த வேறுபாடு தெரயவல்லை யென்றால், பாமர மக்களைப்பற்றக் கூறவேண்டயதல்லையே. முற்காலத்தல், ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமழ்நாட்டலே தலைசறந்தருந்த சமணசமயம் இப்போது மறக்கப்பட்டு வட்டது. சமணசமய வரலாறும், சரத்தரமும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயன. அது மட்டுமன்று, சமண சமயத்தன்மேல் வெறுப்பு உணர்ச்சயும் உண்டாக்கப்பட்டது. இவற்றை-யெல்லாம் கண்டபோது தமழ் நாட்டன் வரலாற்றுப் பகுதயாகய இதனை எழுதமுடக்க வேண்டும் என்னும் ஊக்கம் உண்டாயற்று. இன்னொரு காரணமும் உண்டு. என்னவென்றால், தமழ்நூல்களைப் படக்கும் போதும் தமழ் இலக்கய வரலாற்றை ஆராயும்போதும் சமணசமயத்தவர், தமழ் மொழக்குச் செய்தருக்கும் சறந்த தொண்டுகளைக் கண்டேன். சமண சமயத்தவர் செய்துள்ள தொண்டுபோல அவ்வளவு அதகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமழ் மொழக்குச் செய்யவல்லை என்பதையும் அறந்தேன். ஆகவே, பண்டைத் தமழரன் சமய வாழ்க்கையல் பெரும் பங்குகொண்டருந்து, தமழ் மொழயை வளப்படுத்தய சமணசமய வரலாற்றை எழுதவேண்டுமென்னும் அவாவனால் உந்தப்பட்டு இந் நூலை எழுதனேன்.
ஆசரயர் குறப்புகள்:
மயலை சீன. வேங்கடசாம (டசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமழறஞரும், எழுத்தாளருமாவார். தமழக வரலாறு பற்ற பல அரய ஆய்வு நூல்களை எழுதயவர். வேங்கடசாம சென்னையன் மயலாப்பூர் பகுதயல் 1900 இல் பறந்தார். அவரது தந்தை ஒரு சத்த மருத்துவர். வேங்கடசாமயன் மூத்த அண்ணன் தந்தையைப் போல சத்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீன. கோவந்தராஜன் ஒரு தமழறஞர். தருக்குறள் காமத்துப்பால் நாட்கள், தருமயலை நான்மண மாலை ஆகய படைப்புகளை எழுதயவர். வேங்கடசாம கோவந்தராஜனடம் தமழ் பயன்றார். பன் மகா வத்வான் சண்முகம் பள்ளை, பண்டத சற்குணர் ஆகயோரடம் தமழ் படத்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசரயர் பயற்ச பெற்று சாந்தோம் மாநகராட்சப் பள்ளயல் ஆசரயராகப் பணக்குச் சேர்ந்தார். தனது வடுமுறை நாட்களல் தமழகமெங்குமுள்ள வரலாற்றுச் சறப்பு மக்க இடங்களுக்கும், வழபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லயல், கல்வெட்டயல், நாணயவயல் ஆகய துறைகளல் அரய களப்பணயாற்றனார். தென்னந்தய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பராம, கரந்தம், தமழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படத்து ஆராயும் தறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழகளையும் கற்றறந்தருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயல்களையும் தொல்லயல் களங்களையும் ஆய்வு செய்தார்.
உள்ளடக்கம்:
முன்னுரை
1. சமணசமயம் தோன்றய வரலாறு
2. சமணசமய தத்துவம்
3. சமணமுனவர் ஒழுக்கம்
4. ஆருகதரன் இல்லற ஒழுக்கம்
5. சமணசமயம் தமழ்நாடு வந்த வரலாறு
6. சமணசமயம் சறப்படைந்த வரலாறு
7. சமயப்போர்
8. சமணசமயம் குன்றய வரலாறு
9. இந்துமதத்தல் சமணக் கொள்கைகள்
10. சமணத் தருப்பதகள்
11. தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்
12. ஆறுவகையான உயர்கள்
13. வடக்கருத்தல்
14. சமணசமயத்தல் மகளர்நலை
15. சல புராணக்கதைகள்
16. ஆருகத சமயத்துப் பெண்பால் துறவகள்
17. ஆருகத மதத்தை 'இந்து' மதத்தல் சேர்க்க முயன்றது
18. சமணசமயப் புகழ்ப்பாக்கள்
Developer:
Bharani Multimedia Solutions
Chennai - 600 014.
Email: [email protected]
↓ Read more
Old versions
Version | Size | Update |
---|---|---|
⇢ 1.1 (2 variants) | ↓ 7.41 MB | ◴ 5 years ago |