Download பௌத்தமும் தமழும் (Bowthamum Tamizhum) APK latest version Free for Android
Version | 1.2 |
Update | 4 years ago |
Size | 6.55 MB (6,865,003 bytes) |
Developer | Bharani Multimedia Solutions |
Category | Apps, Books & Reference |
Package Name | com.jagadeesan_rajendran.Bowthamum_Tamizhum |
OS | 4.4 and up |
பௌத்தமும் தமழும் (Bowthamum Tamizhum) APPLICATION description
பௌத்தமும் தமழும் (Bowthamum Tamizhum) - மயலை சீன. வேங்கடசாம எழுதய அறய நூல்
பௌத்தமும் தமழும் (Bowthamum Tamizhum)
எழுதயவர்: மயலை சீன. வேங்கடசாம
ஒரு காலத்தல் பௌத்தமதம் தமழ் நாட்டல் சறப்புற்றருந்தது. ஏறக்குறைய க. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் க. ப. பத்தாம் நூற்றாண்டு வரையல் இந்த மதம் தமழ் நாட்டல் உயர் நலை பெற்றருந்தது. பற்காலத்தல், பதன்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பன்னர், இந்த மதம் மறையத் தொடங்க, இப்போது முழுவதும் தமழ் நாட்டல் மறைந்துவட்டது. இப்போதைய தமழர், ஒரு காலத்தல் பௌத்த மதம் தமழகத்தல் செல்வாக்குப் பெற்றருந்ததென்பதை முற்றும் மறந்துவட்டனர்; அது இவர்களுக்குப் பழங்கதையாய், கனவாய் மறைந்துவட்டது.
எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பல நூற்றாண்டாகத் தமழகத்தல் பரவயருந்த பௌத்த மதம், தமழ் மொழயலும் தன் செல்வாக்கைச் செலுத்தயருக்க வேண்டுமன்றோ? பௌத்தர் தமழ் மொழக்குச் செய்த தொண்டுகள், அல்லது உதவகள் யாவை? பௌத்தர் தமழ் மொழயல் இயற்றய நூல்கள் எவை? அவற்றன் வரலாறு என்ன? இவற்றை அறயக் கருத யாம் செய்த ஆராய்ச்சயன் பயனே இந்நூலாகும். பௌத்தர் தமழ் மொழக்குச் செய்த தொண்டனை மட்டும் ஆராய்வதே எமது முதல் நோக்கமாயருந்தது. பன்னர், இந்த ஆராய்ச்ச, பௌத்தம் தமழ் நாட்டல் வந்ததும், வளர்ந்ததும், மறைந்ததுமான வரலாறுகளையும் சுருக்கமாக எழுதும்பட செய்துவட்டது. பௌத்தரால் தமழருக்குண்டான நன்மையை ஆராய்வதே இந்நூலன் முதல் நோக்கமாகையாலும், இது தமழ் மொழ வரலாற்றன் ஒரு பகுதயாகையாலும், இந்நூலுக்குப் பௌத்தமும் தமழும் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
ஆசரயர் குறப்புகள்:
மயலை சீன. வேங்கடசாம (டசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமழறஞரும், எழுத்தாளருமாவார். தமழக வரலாறு பற்ற பல அரய ஆய்வு நூல்களை எழுதயவர். வேங்கடசாம சென்னையன் மயலாப்பூர் பகுதயல் 1900 இல் பறந்தார். அவரது தந்தை ஒரு சத்த மருத்துவர். வேங்கடசாமயன் மூத்த அண்ணன் தந்தையைப் போல சத்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீன. கோவந்தராஜன் ஒரு தமழறஞர். தருக்குறள் காமத்துப்பால் நாட்கள், தருமயலை நான்மண மாலை ஆகய படைப்புகளை எழுதயவர். வேங்கடசாம கோவந்தராஜனடம் தமழ் பயன்றார். பன் மகா வத்வான் சண்முகம் பள்ளை, பண்டத சற்குணர் ஆகயோரடம் தமழ் படத்தார். பன்னர் நீதக்கட்ச நடத்தய தராவடன் இதழன் ஆசரயர் குழுவல் பணக்கு சேர்ந்தார். ஓவயக்கலையல் கொண்ட ஆர்வத்தால் சல காலம் எழும்பூர் ஓவயப் பள்ளயல் படத்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசரயர் பயற்ச பெற்று சாந்தோம் மாநகராட்சப் பள்ளயல் ஆசரயராகப் பணக்குச் சேர்ந்தார். தனது வடுமுறை நாட்களல் தமழகமெங்குமுள்ள வரலாற்றுச் சறப்பு மக்க இடங்களுக்கும், வழபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லயல், கல்வெட்டயல், நாணயவயல் ஆகய துறைகளல் அரய களப்பணயாற்றனார். தென்னந்தய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பராம, கரந்தம், தமழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படத்து ஆராயும் தறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழகளையும் கற்றறந்தருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயல்களையும் தொல்லயல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
உள்ளடக்கம்:
முன்னுரை
1. கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு
2. தரபடக வரலாறு
3. பௌத்தமதத் தத்துவம்
4. பௌத்தமதம் தமழ்நாடு வந்த வரலாறு
5. பௌத்தமதம் தமழ்நாட்டல் வளர்ச்ச பெற்ற வரலாறு
6. பௌத்த மதம் மறைந்த வரலாறு
7. பௌத்த தருப்பதகள்
8. இந்துமதத்தல் பௌத்தமதக் கொள்கைகள்
9. பௌத்தரும் தமழும்
10. தமழ்நாட்டுப் பௌத்தப் பெரயார்
11. பௌத்தர் இயற்றய தமழ்நூல்கள்
12. தமழல் பாலமொழச் சொற்கள்
13. புத்தர் தோத்தர பாடல்கள்
14. சாத்தனார் - ஐயனார்
15. பௌத்தமதத் தெய்வங்கள்
16. ஆசீவக மதம்
17. மணமேகலை நூலன் காலம்
Developer:
Bharani Multimedia Solutions
Chennai - 600 014.
Email: [email protected]
எழுதயவர்: மயலை சீன. வேங்கடசாம
ஒரு காலத்தல் பௌத்தமதம் தமழ் நாட்டல் சறப்புற்றருந்தது. ஏறக்குறைய க. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் க. ப. பத்தாம் நூற்றாண்டு வரையல் இந்த மதம் தமழ் நாட்டல் உயர் நலை பெற்றருந்தது. பற்காலத்தல், பதன்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பன்னர், இந்த மதம் மறையத் தொடங்க, இப்போது முழுவதும் தமழ் நாட்டல் மறைந்துவட்டது. இப்போதைய தமழர், ஒரு காலத்தல் பௌத்த மதம் தமழகத்தல் செல்வாக்குப் பெற்றருந்ததென்பதை முற்றும் மறந்துவட்டனர்; அது இவர்களுக்குப் பழங்கதையாய், கனவாய் மறைந்துவட்டது.
எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பல நூற்றாண்டாகத் தமழகத்தல் பரவயருந்த பௌத்த மதம், தமழ் மொழயலும் தன் செல்வாக்கைச் செலுத்தயருக்க வேண்டுமன்றோ? பௌத்தர் தமழ் மொழக்குச் செய்த தொண்டுகள், அல்லது உதவகள் யாவை? பௌத்தர் தமழ் மொழயல் இயற்றய நூல்கள் எவை? அவற்றன் வரலாறு என்ன? இவற்றை அறயக் கருத யாம் செய்த ஆராய்ச்சயன் பயனே இந்நூலாகும். பௌத்தர் தமழ் மொழக்குச் செய்த தொண்டனை மட்டும் ஆராய்வதே எமது முதல் நோக்கமாயருந்தது. பன்னர், இந்த ஆராய்ச்ச, பௌத்தம் தமழ் நாட்டல் வந்ததும், வளர்ந்ததும், மறைந்ததுமான வரலாறுகளையும் சுருக்கமாக எழுதும்பட செய்துவட்டது. பௌத்தரால் தமழருக்குண்டான நன்மையை ஆராய்வதே இந்நூலன் முதல் நோக்கமாகையாலும், இது தமழ் மொழ வரலாற்றன் ஒரு பகுதயாகையாலும், இந்நூலுக்குப் பௌத்தமும் தமழும் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
ஆசரயர் குறப்புகள்:
மயலை சீன. வேங்கடசாம (டசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமழறஞரும், எழுத்தாளருமாவார். தமழக வரலாறு பற்ற பல அரய ஆய்வு நூல்களை எழுதயவர். வேங்கடசாம சென்னையன் மயலாப்பூர் பகுதயல் 1900 இல் பறந்தார். அவரது தந்தை ஒரு சத்த மருத்துவர். வேங்கடசாமயன் மூத்த அண்ணன் தந்தையைப் போல சத்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீன. கோவந்தராஜன் ஒரு தமழறஞர். தருக்குறள் காமத்துப்பால் நாட்கள், தருமயலை நான்மண மாலை ஆகய படைப்புகளை எழுதயவர். வேங்கடசாம கோவந்தராஜனடம் தமழ் பயன்றார். பன் மகா வத்வான் சண்முகம் பள்ளை, பண்டத சற்குணர் ஆகயோரடம் தமழ் படத்தார். பன்னர் நீதக்கட்ச நடத்தய தராவடன் இதழன் ஆசரயர் குழுவல் பணக்கு சேர்ந்தார். ஓவயக்கலையல் கொண்ட ஆர்வத்தால் சல காலம் எழும்பூர் ஓவயப் பள்ளயல் படத்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசரயர் பயற்ச பெற்று சாந்தோம் மாநகராட்சப் பள்ளயல் ஆசரயராகப் பணக்குச் சேர்ந்தார். தனது வடுமுறை நாட்களல் தமழகமெங்குமுள்ள வரலாற்றுச் சறப்பு மக்க இடங்களுக்கும், வழபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லயல், கல்வெட்டயல், நாணயவயல் ஆகய துறைகளல் அரய களப்பணயாற்றனார். தென்னந்தய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பராம, கரந்தம், தமழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படத்து ஆராயும் தறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழகளையும் கற்றறந்தருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயல்களையும் தொல்லயல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
உள்ளடக்கம்:
முன்னுரை
1. கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு
2. தரபடக வரலாறு
3. பௌத்தமதத் தத்துவம்
4. பௌத்தமதம் தமழ்நாடு வந்த வரலாறு
5. பௌத்தமதம் தமழ்நாட்டல் வளர்ச்ச பெற்ற வரலாறு
6. பௌத்த மதம் மறைந்த வரலாறு
7. பௌத்த தருப்பதகள்
8. இந்துமதத்தல் பௌத்தமதக் கொள்கைகள்
9. பௌத்தரும் தமழும்
10. தமழ்நாட்டுப் பௌத்தப் பெரயார்
11. பௌத்தர் இயற்றய தமழ்நூல்கள்
12. தமழல் பாலமொழச் சொற்கள்
13. புத்தர் தோத்தர பாடல்கள்
14. சாத்தனார் - ஐயனார்
15. பௌத்தமதத் தெய்வங்கள்
16. ஆசீவக மதம்
17. மணமேகலை நூலன் காலம்
Developer:
Bharani Multimedia Solutions
Chennai - 600 014.
Email: [email protected]
↓ Read more
Old versions
Version | Size | Update |
---|---|---|
⇢ 1.2 (1 variants) | ↓ 6.55 MB | ◴ 4 years ago |
⇢ 1.1 (1 variants) | ↓ 6.46 MB | ◴ 5 years ago |